அதிமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: குஷ்பு

By செய்திப்பிரிவு

அதிமுகவினருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

சென்னை மந்தைவெளியில் குஷ்பு வாக்களித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் குஷ்பு கூறுகையில், ''தேர்தல் தோல்வி பயத்தால் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தல் மூலம் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்'' என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

24 mins ago

சுற்றுலா

46 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

59 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்