மதிமயங்கிய மதுப்பிரியர்:
தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதையொட்டி, அளவுக்கு மீறி குடித்ததில் ஒருவர் போதை தலைக்கேறி நிதானமிழந்து, நிலைதடுமாறி சேப்பாக்கம் பெல்ஸ் சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக மண்டியிட்டுக் கிடந்தார். பின்னர் சிலர் அவரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். | படங்கள்:ம.பிரபு
அள்ளிய கூட்டம்:
தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதையொட்டி, கூட்ட நெரிசல் ஏற்பட்ட டாஸ்மாக் கடைகளுள் ஒன்று. | படம்:எம்.வேதன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago