பிளஸ் 2 தமிழ் வழிக் கல்வி பிரிவில் மாநில முதலிடம்: மதுரை மாணவி நாகநந்தினி சாதனை

By செய்திப்பிரிவு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், தமிழ் வழியில் பயின்று மாநிலத்தில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் விவரம் பின்வருமாறு:

மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர், சி.எம்.நாகநந்தினி - 1187/1200 - மதுரை செயின்ட் ஜோசப்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தவர், கே.பிரியதர்ஷினி - 1186/1200 - கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தவர், ஏ.எஸ்.தியாகராஜன் - 1185/1200 - ஈரோடு ஐடியல் மேல்நிலைப் பள்ளி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

சினிமா

3 hours ago

ஓடிடி களம்

27 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்