ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: கடலூர் எம்எல்ஏ கோ.ஐயப்பன் வழங்கினார்

By செய்திப்பிரிவு

கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன், தனது தொகுதியைச் சேர்ந்த ஏழை-எளிய மாணவ, மாணவிகள் 5 பேருக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் காரணப்பட்டு பிரகாஷ், உள்ளேரிப்பட்டு பாண்டியன், புதுக்கடை கனகராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, எல்ஐசி வேணு, மாநகராட்சி 3-வது வார்டு சதீஷ், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர் பிரவீன் ஐயப்பன் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் டிவைன் சிட்டி தலைவர் வெங்கட்ராம் முன்னிலை வகித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

க்ரைம்

23 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்