சென்னை: இஸ்லாமியர்கள் கடந்த ஏப்.3-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கினர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் குறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஷவ்வால் பிறை மே 1-ம் தேதி (நேற்று) தென்படவில்லை. எனவே, மே 3-ம் தேதி (நாளை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 mins ago
ஓடிடி களம்
6 mins ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
55 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago