மின்வாரிய தேர்வு ஜூன் 19-ம் தேதி நடக்கிறது

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மின்வாரியத்தில் டைப் பிஸ்ட், அசிஸ்டென்ட் டிராப்ட்ஸ் மேன், ஜூனியர் ஆடிட்டர் ஆகிய பதவியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதால் எழுத்துத் தேர்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட இத்தேர்வு ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஸ்டெனோ டைப் பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டென்ட், டெக் னிக்கல் அசிஸ்டென்ட், பீல்டு அசிஸ் டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக் கான எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in/tangedco.directrecruitment.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்