ஆல்பம்: பொங்கலோ பொங்கல் கொண்டாடும் புன்னகை முகங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டின் தனிப்பெரும் விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

தமிழக மக்களின் விழாவான பொங்கல் திருநாளுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிப் பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொங்கலைக் கொண்டாடும் புன்னகை முகங்களின் தொகுப்பு இங்கே....

மும்பை தாராவில் தமிழர் குடியிருப்புப் பகுதியில் பொங்கல் விழா


இது திருவனந்தபுரம் பொங்கல்

இது இலங்கையில் வாழும் தமிழர் பொங்கல்


இலங்கை தமிழர் பொங்கல்
சூரியனை வணங்கும் இலங்கைப் பொங்கல்
சென்னை வடபழனியில் மேளம் அடித்து மகிழும் சிறுவர்கள்
சென்னை வடபழனியில் மேளம் அடித்து மகிழும் சிறுவர்கள்
மும்பையில் தாராவி தமிழர் பொங்கல்
திண்டுக்கல மாநகராட்சியில் பொங்கல் விழா
திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொங்கல் பொருட்களை வாங்கக் குவிந்த மக்கள்
பொங்கல் பொருட்கள் வாங்க சேலம் உழவர் சந்தையில் குவிந்த மக்கள்
தூத்துக்குடியில் வரிசைகட்டி நிற்கும் வாழைப்பழத் தார்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்