குற்றாலம், அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க 3 நாள் தடை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மணிமுத்தாறு அருவியில் 31.12.2021 முதல் 02.01.2021 வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 secs ago
ஜோதிடம்
15 mins ago
ஜோதிடம்
30 mins ago
ஜோதிடம்
43 mins ago
வாழ்வியல்
48 mins ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago