குற்றாலம், அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க 3 நாள் தடை

By செய்திப்பிரிவு

குற்றாலம், அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க 3 நாள் தடை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மணிமுத்தாறு அருவியில் 31.12.2021 முதல் 02.01.2021 வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 secs ago

ஜோதிடம்

15 mins ago

ஜோதிடம்

30 mins ago

ஜோதிடம்

43 mins ago

வாழ்வியல்

48 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்