ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு செயலிழந்துவிட்டது என்று தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
திருச்சி மாவட்டம் உறையூரில் இன்று தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தேர்தல் அறிக்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை கொலை செய்த குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜெயலலிதா ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு செயலிழந்துவிட்டது; சீர்கெட்டுவிட்டது என்பதற்கு திருச்சியை விட மிகப் பெரிய சான்று எங்கும் இல்லை.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago