பழிவாங்கும் அரசாக இருக்கக் கூடாது: ஜி.கே. வாசன்

By செய்திப்பிரிவு

திமுக அரசு பழிவாங்கும் அரசாக இருக்கக் கூடாது என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர் களிடம் கூறி யதாவது:

தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுக அரசு பாடுபட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக இருக் கக் கூடாது. கல்வியில் அரசி யலை புகுத்த வேண்டாம். தமிழக அரசு கல்விக்கு முக்கி யத்துவம் அளிக்க வேண் டும். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் நம்பிக்கையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட நிர்வாகி களுடன் கலந்துபேசி வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுப் பெற்று போட்டியிடுவோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்