வடகிழக்கு பருவமழை: தலைமைச் செயலர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடுத்த மாதம்தொடங்க உள்ள வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த மழைக்காலத்தில் அதிக அளவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயல்ஆகியவை உருவாகும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக, தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில், நேற்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், வருவாய் நிர்வாக ஆணையர் க.பனீந்திர ரெட்டி, வருவாய் துறை செயலர்,பொதுத்துறை செயலர் ஜெகந்நாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 mins ago

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

36 mins ago

வாழ்வியல்

41 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

57 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்