சென்னையில் 69 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று பிறப்பித்துள்ளார்.
இதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவகாமி அண்ணா சாலை குற்றப்பிரிவுக்கும், சசிலேகா மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வள்ளி அயனாவரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும், சிவகுமார் பாண்டிபஜார் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ரவி பல்லாவரம் குற்றப்பிரிவுக்கும், பொற்கொடி கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட மொத்தம் 69 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
உலகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago