இ-போஸ்ட் மூலம் முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று இ-போஸ்ட் சேவை மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ம் தேதி வரவுள்ளது. இதையொட்டி அதிமுகவினர் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் அவருக்கு, அஞ்சல் துறையின் இ-போஸ்ட் சேவை மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

இ-போஸ்ட் வாழ்த்தினை எந்த அஞ்சல் நிலையத்தி லிருந்தும் அனுப்பலாம். செல்வி.ஜெ.ஜெயலலிதா, வேதா நிலையம், போயஸ் கார்டன், சென்னை-86 என்னும் முகவரிக்கு இ-போஸ்ட் செய்தால், அனுப்பிய வரின் விவரத்துடன் வாழ்த்துக்கள் கொண்டு சேர்க்கப் படும். ஸ்பீட் போஸ்ட் மூலமாகவும், எனது அஞ்சல் தலை திட்ட அஞ்சல் தலைகளை பயன்படுத்தியும் முதல் வருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்