மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பவானிசாகர்(தனி)-கே.கார்த்திக்குமார், செய்யூர்(தனி)-அன்பு தமிழ்சேகரன், தாராபுரம் (தனி)-சார்லி, சிவகாசி-முகுந்தன், ஆயிரம் விளக்கு-கே.எம்.சரீப், காட்டுமன்னார்கோயில் - தங்க விக்ரம், கீழ்பெண்ணாத்தூர்-சுகானந்தம், மதுராந்தகம் (தனி) - தினேஷ், மன்னார்குடி - அன்பானந்தம், ஒரத்தநாடு-ரங்கசாமி, பாபநாசம்-சாந்தா, பூவிருந்தவல்லி-ரேவதி நாகராஜன், ராயபுரம்-குணசேகரன், திட்டக்குடி - பிரபாகரன், வந்தவாசி - எஸ்.சுரேஷ், வேதாரண்யம் - முகமது அலி, கரூர்-மோகன்ராஜ், திருவாரூர் - கபில் அரசன்,வேப்பனஹள்ளி - ஜெயபால்,கும்பகோணம் - கோபாலகிருஷ்ணன், திரு.வி.க.நகர் - ச.ஓபேத், தொண்டாமுத்தூர்-ஷாஜஹான், வானூர்(தனி)-சந்தோஷ்குமார், உடுமலைப்பேட்டை-நிதி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் சேர்த்து இதுவரை 135 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
இந்தியா
18 mins ago
கல்வி
39 mins ago
தமிழகம்
43 mins ago
சினிமா
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
47 mins ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago