சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சருகணியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் 13 காளைகள் பங்கேற்றன. 117 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளையை அடக்க 9 வீரர்கள் அடங்கிய குழுவினர் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு போட்டிக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.
காளைகளை அடக்கிய 9 குழுவினருக்கும், அடக்க முடியாத 4 காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago