சருகணியில் வடமாடு மஞ்சுவிரட்டு: 13 காளைகள், 117 வீரர்கள் பங்கேற்பு

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சருகணியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

இதில் 13 காளைகள் பங்கேற்றன. 117 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளையை அடக்க 9 வீரர்கள் அடங்கிய குழுவினர் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு போட்டிக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.

காளைகளை அடக்கிய 9 குழுவினருக்கும், அடக்க முடியாத 4 காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்