சட்டப்பேரவை தேர்தலில் பல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் உடையலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர்கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
எதிர்பார்ப்பது நம்முடைய இஷ்டம். என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டியது உங்களுடைய (செய்தியாளர்கள்) கடமை.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
தெரிந்த செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டுள்ளதா?
இப்போது அதற்கான பதிலை சொல்ல வேண்டிய நேரம் இல்லை. பல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் உடையலாம்.
தேர்தல் சுற்றுப்பயணத்தை எப்போது தொடங்கப் போகிறீர்கள்?
அனுமதி கிடைத்தவுடன் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கப்படும்.
இவ்வாறு கமல் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
59 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago