தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் முழுமையாக நீங்க வேண்டி, கல் கருடனுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
நாச்சியார்கோவிலில் உள்ள மஞ்சுளவல்லி சமேத சீனிவாசப் பெருமாள் கோயிலில், பங்குனி மற்றும் மார்கழி மாதம் என ஆண்டுக்கு இரு முறை நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 4-ம் திருநாள் கல் கருட சேவை நடைபெறுவது வழக்கம். கருடனின் ஜென்ம தினமான ஆடி சுவாதியை முன்னிட்டு, நேற்று சகஸ்ரநாம அர்ச்சனை, கருட மூலமந்திரம், ஹோமம், புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அப்போது, உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் முழுமையாக நீங்க வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
8 hours ago