குத்தாலத்தில் எண்ணெய் எரிவாயு கிணறு அமைப்பதைத் தடுத்து நிறுத்த கோரிக்கை

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை கோட்டாட் சியர் அலுவலகத்தில், கோட் டாட்சியர் மகாராணியிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் நேற்று அளித்த மனு:

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் தொடங்கப்பட்டுள்ள எண்ணெய்- எரிவாயு கிணறு அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சீர்காழி- மாதானத்திலிருந்து மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் அமைத்துள்ள எரிவாயு குழாய்களின் கசிவு குறித்தும், இதிலுள்ள விதிமீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 mins ago

இந்தியா

21 mins ago

விளையாட்டு

10 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

48 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்