பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 32-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

By செய்திப்பிரிவு

பாமகவின் 32-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, நிறுவனர் ராமதாசை தொடர்பு கொண்ட முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி சென்னை மெரினா கடற்கரை சீரணி அரங்கில், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று 31 ஆண்டுகள் முடிந்து 32-வது ஆண்டில் பாமக அடியெடுத்து வைக்கிறது.

இந்நிலையில் கூட்டணி கட்சியான பாமகவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், நேற்று பாமக நிறுவனர் ராமதாசை கைபேசியில் தொடர்பு கொண்டு, பாமகவை நிறுவி 31 ஆண்டுகள் நிறைவடைந்து, 32-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

முதல்வரின் வாழ்த்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது நன்றியை தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

12 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்