பாமகவின் 32-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, நிறுவனர் ராமதாசை தொடர்பு கொண்ட முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி சென்னை மெரினா கடற்கரை சீரணி அரங்கில், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று 31 ஆண்டுகள் முடிந்து 32-வது ஆண்டில் பாமக அடியெடுத்து வைக்கிறது.
இந்நிலையில் கூட்டணி கட்சியான பாமகவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், நேற்று பாமக நிறுவனர் ராமதாசை கைபேசியில் தொடர்பு கொண்டு, பாமகவை நிறுவி 31 ஆண்டுகள் நிறைவடைந்து, 32-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ஒட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
முதல்வரின் வாழ்த்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது நன்றியை தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
12 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
10 hours ago
சினிமா
11 hours ago
க்ரைம்
11 hours ago