மதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

மதுரையில் கரோனா பரவு வதைத் தடுக்கப் போலீஸார் வாகன சோதனையை தீவிரப்படுத் தியுள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் வெளியில் செல்வது ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்து மாநகருக்குள் நுழையவும், மாநகரின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லவும் இ-பாஸ் அவசியம் என சமூக வலை தளங்களில் நேற்று தகவல் பரவியது. இது குறித்து ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் கேட்டபோது, ‘இதுபோன்ற எந்த உத்தரவையும் மாவட்ட நிர்வாகம் பிறப்பிக் கவில்லை’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்