தேனி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘தமிழக பகுதியில் நிலவும், காற்று வீசும் திசையில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 செமீ மழை பெய்துள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago