உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 13 நாட்களாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில், நேற்று மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2-வது பரிசோதனையிலும் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
அவருக்கு லேசான இருமல் உள்ளது. அவரது உடல் நிலை சீராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
48 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஓடிடி களம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
தமிழகம்
5 hours ago