திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் மிருத்யுஞ்ஜய மந்திரஜப பாராயண வேள்வி இன்று நடைபெற்றது.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகமும், இந்தியாவும், உலகமும் விடுபடவும், உலக மக்களின் நன்மைக்காகவும் இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்பேரில் இந்த வேள்வி நெல்லையப்பர் கோயிலில் காலை 7 மணி முதல் 9.30 மணிவரை நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் யாரும் இதில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
26 mins ago
தமிழகம்
16 mins ago
விளையாட்டு
35 mins ago
சினிமா
36 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
57 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago