பராமரிப்பு பணிக்காக மின் ரயில் சேவையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

காட்டாங்கொளத்தூர் - கூடுவாஞ்சேரி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் 4 நாட்களுக்கு நடக்க உள்ளதால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காட்டாங்கொளத்தூர் - கூடுவாஞ்சேரி இடையே 24 (இன்று), 27, 28, 31 ஆகிய தேதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ளன. இதனால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 10.08, 10.56 மணி மின்சார ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11.48 மணி ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும். இதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை காலை 11.30 மணி ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும். திருமால்பூர் - சென்னை கடற்கரை காலை 10.40 மணி ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்தும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 12.20 மணி ரயில் தாம்பரத்தில் இருந்தும் இயக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்