மக்களவையின் புதிய எம்பி-க்களுக்கு டெல்லியில் இன்னும் அரசு குடியிருப்புகள் ஒதுக்கப்படவில்லை. இதற்கான பணிகளைக் கவனிக்கும் குழுவின் தலைவராக குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்பி-யான சி.ஆர்.பாட்டீல் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், குழு நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் எந்த வேலையும் நடக்கவில்லையாம். பத்துப் பேர் அடங்கிய இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கனிமொழியும் மாணிக்கம் தாகூரும் இடம் பிடித்திருக்கிறார்கள். இதனால், தமிழகத்து எம்பி-க்கள் கூடுதல் வசதிகள் கொண்ட இல்லங்களை தங்களுக்கு ஒதுக்கக் கோரி இவர்கள் இருவரையும் வட்டமடிக்கிறார்களாம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
3 mins ago
இந்தியா
11 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
20 mins ago
சுற்றுச்சூழல்
30 mins ago
தமிழகம்
58 mins ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
வணிகம்
9 hours ago
கல்வி
9 hours ago