நம்மாளுங்க... நல்ல வீடா கொடுங்கோ..!

By செய்திப்பிரிவு

மக்களவையின் புதிய எம்பி-க்களுக்கு டெல்லியில் இன்னும் அரசு குடியிருப்புகள் ஒதுக்கப்படவில்லை. இதற்கான பணிகளைக் கவனிக்கும் குழுவின் தலைவராக குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்பி-யான சி.ஆர்.பாட்டீல் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், குழு நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் எந்த வேலையும் நடக்கவில்லையாம். பத்துப் பேர் அடங்கிய இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கனிமொழியும் மாணிக்கம் தாகூரும் இடம் பிடித்திருக்கிறார்கள். இதனால், தமிழகத்து எம்பி-க்கள் கூடுதல் வசதிகள் கொண்ட இல்லங்களை தங்களுக்கு ஒதுக்கக் கோரி இவர்கள் இருவரையும் வட்டமடிக்கிறார்களாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

3 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

20 mins ago

சுற்றுச்சூழல்

30 mins ago

தமிழகம்

58 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வணிகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்