ஆம்பூர், வாணியம்பாடியில் 144 தடை உத்தரவு வாபஸ்

By செய்திப்பிரிவு

ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.

பதற்றத்தைக் குறைக் கவும், மீண்டும் வன்முறை நடக்காமல் இருக்கவும் கடந்த 6-ம் தேதி ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்நிலையில், ஆம்பூரில் இப்போது அமைதியான சூழ்நிலை நிலவுவதாலும், கலவர பீதி படிப்படியாக குறைந்ததாலும் 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் கோட்டாட்சியர் ரங்கராஜன் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்