ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.
பதற்றத்தைக் குறைக் கவும், மீண்டும் வன்முறை நடக்காமல் இருக்கவும் கடந்த 6-ம் தேதி ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்நிலையில், ஆம்பூரில் இப்போது அமைதியான சூழ்நிலை நிலவுவதாலும், கலவர பீதி படிப்படியாக குறைந்ததாலும் 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் கோட்டாட்சியர் ரங்கராஜன் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago