கூடங்குளம் 2-வது அணு உலையில் 2 மாதத்தில் மின் உற்பத்தி: இந்திய அணுசக்திக் கழகம்

By செய்திப்பிரிவு

கூடங்குளம் 2-வது அணு உலையில் 2 மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணுசக்திக் கழகத் தலைவர் ரத்தன்குமார் சின்கா கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் ரத்தன்குமார் சின்கா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கூடங்குளம் 2-வது அணு உலையில் 2 மாதத்தில் மின் உற்பத்தி தொடங்க உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

3- வது அணு உலைக்கான ஆரம்பகட்ட பணி இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும்'' என்று ரத்தன்குமார் சின்கா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்