நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், உயர் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் நரம்பு பாதித்து இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்ற போது, அவர்களை நாஞ்சில் சம்பத்துக்கு அடையாளம் காண முடியவில்லை. அதிமுக தலைமை அறிவுறுத்தலின்படி, விமானம் மூலம் சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு நாஞ்சில் சம்பத் கொண்டு செல்லப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்