சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வான பார்வையற்ற பட்டதாரிகளுக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பார்வையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
திருச்சி ரயில்வே நிலையம் சந்திப்பு அருகிலும் பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
ஜோதிடம்
24 mins ago
ஜோதிடம்
39 mins ago
ஜோதிடம்
52 mins ago
வாழ்வியல்
57 mins ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago