சென்னையில் பார்வையற்ற பட்டதாரிகள் கைது

By செய்திப்பிரிவு

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வான பார்வையற்ற பட்டதாரிகளுக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பார்வையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

திருச்சி ரயில்வே நிலையம் சந்திப்பு அருகிலும் பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

39 mins ago

ஜோதிடம்

52 mins ago

வாழ்வியல்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்