சிவகங்கை அருகே கோயில் திருவிழாவில் ஒரு பிரிவினர் கருப்புக்கொடியேந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.
ஈசனூரில் அய்யனார் கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்தப் பகுதி முழுக்க பதற்றம் நிலவியது.
பதற்றத்தைப் போக்கவும், அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கவும் ஈசனூரில் போலீஸ் குவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago