சிவகங்கை கோயில் திருவிழாவில் போலீஸ் குவிப்பு

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவில் ஒரு பிரிவினர் கருப்புக்கொடியேந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

ஈசனூரில் அய்யனார் கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்தப் பகுதி முழுக்க பதற்றம் நிலவியது.

பதற்றத்தைப் போக்கவும், அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கவும் ஈசனூரில் போலீஸ் குவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்