தமிழகத்தில் கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எஸ்.டி பிரிவு தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து சென்னையில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார்.
''தமிழகத்தில் கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. கவுரவக் கொலைகளைத் தடுக்க போலீஸ், உளவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தவேண்டும்.
தமிழகத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களை காங்கிரஸ் ஒன்றிணைக்கும்'' என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
வணிகம்
13 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
23 mins ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
47 mins ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
50 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago