மகாராஷ்டிரா அரசை கண்டித்து மாட்டு இறைச்சி சாப்பிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ள மகாராஷ்டிரா அரசைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சிலர் நேற்று மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தினர்.

மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனையை தடை செய்து அங்குள்ள பாஜக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. தமிழகத்திலும் இதேபோல தடை விதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த மகாராஷ்டிரா அரசையும், தமிழகத்தில் அந்த சட்டத்தை அமல்படுத்தக் கோரும் ராம கோபாலனையும் கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் நேற்று மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தினர். அதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

12 mins ago

ஓடிடி களம்

26 mins ago

க்ரைம்

44 mins ago

ஜோதிடம்

42 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

51 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்