விபத்து நிவாரண நிதி ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

விபத்தில் மரணம் அடைவோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து விபத்து நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிதியுதவி பெறுவதற்கான குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.24 ஆயிரமாக இருந்து வந்தது. இந்த நிலையில், விபத்து நிவாரண நிதியை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருமான உச்சவரம்பு உயர்வு

அதேபோல், வருமான உச்சவரம்பை ரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.48 ஆயிரமாக அதிகரித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் வருவாய்த்துறையின் செயலர் ஆர்.வெங்கடேசன் பிறப் பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 secs ago

தமிழகம்

20 mins ago

விளையாட்டு

38 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்