கோபாலசமுத்திரம் சங்கரன்கோவில் சுற்றுச்சாலை பணி தொடங்கப்படுமா?

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் – சங்கரன்கோவில் சாலையை இணைக்கும் சுற்றுச்சாலை அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் – சங்கரன்கோவில் சாலையை இணைக்கும் சுற்றுச்சாலை அமைக்க அரசு ஆவன செய்யுமா என்று அதிமுக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:

இத்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் நில எடுப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்