திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் – சங்கரன்கோவில் சாலையை இணைக்கும் சுற்றுச்சாலை அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் – சங்கரன்கோவில் சாலையை இணைக்கும் சுற்றுச்சாலை அமைக்க அரசு ஆவன செய்யுமா என்று அதிமுக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:
இத்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் நில எடுப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஓடிடி களம்
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago