பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் திடீர் வெள்ளத்தில் சிக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஆற்றில் 8 பேர் குளித்துக்கொண்டிருந்தபோது எந்த வித முன்னறிவிப்பும் இன்றி கதவணை - 2 திறந்ததால் வெள்ளம் ஏற்பட்டது. ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 6 பேர் மீட்கப்பட்டனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 2 பேர் உயிழந்தனர். வெள்ளத்தில் மூழ்கி இறந்த ஜன்னத் நிஷா, நிலாஃபர் ஆகிய இருவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்