விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து

By செய்திப்பிரிவு

விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. வீடுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 66.50 லட்சம் குழந்தைகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி , ''விடுபட்ட குழந்தைகளுக்கு வீடுவீடாக சென்று சுகாதாரப் பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்குவார்கள். இதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் ''என்றார்.

அதன்படி, இன்று விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்