ஏப்ரல் 10 முதல் முதுமலை புலிகள் காப்பகம் மூடல்

By செய்திப்பிரிவு

கடும் வறட்சி காரணமாக, முதுமலை புலிகள் காப்பகம் வியாழக்கிழமை (ஏப்.10) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் வரும் சுற்றுலாப் பயணிகள், ஆசியாவிலேயே பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ள தெப்பக்காடு, முதுமலை புலிகள் காப்பகத்தை காணாமல் திரும்புவதில்லை.

தற்போது முதுமலையில் வறட்சி நிலவுவதால் காப்பகத்தை தற்காலிகமாக மூட, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு காப்பக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். இதையடுத்து வியாழக்கிழமை முதல் காப்பகத்தை மூட முதுமலை காப்பக துணை இயக்குநர் டி.சந்திரன் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்