திருவள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மார்ச் 7 வரை சிறப்பு சலுகை

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளில், பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களில் 2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

எனவே இந்த ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களது பதிவை வரும் 7.3.2015 - க் குள், www.tnvelaivaaipu.gov.in/Empower என்ற இணையதளம் மூலமாகவோ, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு, புதுப்பித்துக்கொள்ளலாம். இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்