கோவை அரசு கலைக்கல்லூரிமுன்னாள் மாணவர்கள் சார்பில் முப்பெரும் விழா

By செய்திப்பிரிவு

தமிழகத்தின் பழம் பெருமை வாய்ந்த கோவை அரசு கலைக் கல்லூரியின் 165-ம் ஆண்டு விழா, கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 84-ம் ஆண்டு விழா, சாதனையாளர்களை கவுரவிக்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட இருக்கிறது.

செப்டம்பர் மாதம் 10-ம் தேதி காலை 10 முதல் மாலை வரை கல்லூரி வளாகத்தில் இந்த விழா நடைபெற இருப்பதாக முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ள இந்த விழாவில், பல்வேறு காலகட்டங்களில் இந்தக் கல்லூரியில் பயின்ற அனைத்து முன்னாள் மாணவர்களும் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

விளையாட்டு

57 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 min ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்