பொறியியல் முதல்கட்ட கலந்தாய்வு 11-ம் தேதி நிறைவு

By செய்திப்பிரிவு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை 17-ம் தேதி தொடங்கியது.

பொது கலந்தாய்வு 23-ம் தேதி தொடங்கியது. தினமும் காலை 7 மணிக்குத் தொடங்கும் கலந்தாய்வு இரவு 7 மணியையும் தாண்டி நடைபெறுகிறது. மாணவர்கள் 9 அமர்வுகளாக கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர். இதுவரை மொத்தம் 70,741 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 11-ம் தேதியுடன் முடிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

39 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்