வேலூர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பு தொடக்கம்: அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வேலூர் சட்டக் கல்லூரியில் இந்த ஆண்டே 5 ஆண்டு சட்டப் படிப்பு தொடங்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், ‘‘வேலூர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பு தொடங்க வேண்டும் என சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ.வும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.சி.வீரமணியும் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று வேலூர் சட்டக் கல்லூரியில் இந்த ஆண்டே 5 ஆண்டு சட்டப்படி தொடங்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்