தேமுதிக கரூர் மாவட்ட அவைத்தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்: விஜயகாந்த் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தேமுதிக கரூர் மாவட்ட அவைத்தலைவர் உட்பட மேலும் சில நிர்வாகிகளை நீக்குவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''தேமுதிக கரூர் மாவட்ட அவைத்தலைவர் பஞ்சப்பட்டி.கே.பாலன் கட்சியிலிருந்தும் அவர் வகித்த பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் தேமுதிகவினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

கரூர் மாவட்ட துணை செயலாளர்கள் மகாசங்கர், எம்.ஆர்.கே.செல்வகுமார் ஆகியோர் அவரவர் வகித்து வந்த கழகப் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

40 mins ago

க்ரைம்

44 mins ago

இந்தியா

53 mins ago

விளையாட்டு

54 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்