காஞ்சிபுரத்தில் பாமக மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிறுவனர் ராமதாஸ் பின்னர் நிருபர் களிடம் பேசும்போது ‘அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் ஓரிரு தினங்களில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வர உள்ளது.அதனால் ஆளுநர் காத்திருக் கலாம் என்றே நினைக்கிறேன். தமி ழகத்தில் மறு தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரம் அதி காரப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருவரில் ஒருவருக்கு மற்றொருவர் சளைத்தவர் அல்ல’ என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
27 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago