15-ம் தேதி இறைச்சி விற்க தடை

By செய்திப்பிரிவு

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15-ம் தேதி சென்னையில் இறைச்சி விற்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15-ம் தேதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படுகிறது. அதேபோல் ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

விளையாட்டு

11 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்