தெற்கு அந்தமான், லட்சத் தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 24, 25 தேதிகளில் அந்தமான் தீவுகளில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆந்திராவில் ஹெலன் புயல் கரை கடந்த பின்னரும் அங்கு மழை நீடித்து வருகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் குடிவாடாவில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
ஜோதிடம்
16 mins ago
ஜோதிடம்
31 mins ago
ஜோதிடம்
44 mins ago
வாழ்வியல்
49 mins ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago