மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது: திருநாவுக்கரசர்

By செய்திப்பிரிவு

மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் காங்கிரஸ் தலைமையகத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசியபோது, "மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. நாட்டு மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. மக்கள் மோடி அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்