இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரது காவலை ஜனவரி 6 வரை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 2-ஆம் தேதியன்று தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்கள், குத்தளம் மாவட்டத்தின் கல்பட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி, மீனவர்கள் 15 பேரையும் ஜனவரி 6 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
34 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
50 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
55 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago