தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவ லர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் மாநில பொதுச் செயலாளர் செல்வன் தலைமையில் நடந்தது. கூட்டத் துக்கு பின்னர் செல்வன் கூறிய தாவது:
கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பி பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15-ல் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மேலும், வரும் மே 22-ம் தேதி கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஜூன் 2-ம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டமும், ஜூன் 11-ம் தேதி சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன்பு பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத் துவது எனவும் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
50 mins ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
மாவட்டங்கள்
3 hours ago
சினிமா
3 hours ago
மாவட்டங்கள்
3 hours ago