சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தொடர்ந்து கடந்த 01.01.2016 முதல் 27.6.2016 வரை தொடர்ந்து சட்டம் ஒழுங்குக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள், திருட்டுக் குற்றம் தொடர்பான முக்கிய குற்றவாளிகள் என தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 608 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
33 mins ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago