சென்னையில் 608 பேர் குண்டர் சட்டத்தில் கைது

By செய்திப்பிரிவு

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் தொடர்ந்து கடந்த 01.01.2016 முதல் 27.6.2016 வரை தொடர்ந்து சட்டம் ஒழுங்குக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள், திருட்டுக் குற்றம் தொடர்பான முக்கிய குற்றவாளிகள் என தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 608 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்