கிராக்கிங் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற சரண்யா என்ற மாணவி முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து கிராக்கிங் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் எஸ்.முருகராஜா வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை அண்ணா நகரில் கிராக்கிங் ஐஏஎஸ் அகாடமி கடந்த 11 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதுவரை 400-க்கும் மேற்பட் டோர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
இங்கு பயிற்சி பெற்ற சரண்யா என்ற மாணவி முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டில் பி.காம். படித்து முடித்து கிராக்கிங் ஐஏஎஸ் அகாடமி மூலம் பயிற்சியை தொடங்கிய சரண்யா தற்போது வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார். இதே நிறுவனத்தில் பயிற்சி பெற்ற அன்ஷுல் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 18-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு CrackingIAS.com என்ற இணையதளத்தை காணலாம் அல்லது 9884554654 என்ற எண்ணில் தொடர்புகொள்ள லாம்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 hours ago
தமிழகம்
18 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago